Home
அறிந்துகொள்வோம்
கண்ணொளி
world
srilanka
Home
�
கவிதை
� தோல்வியைக்கண்டு கலங்க வேண்டாம்
தோல்வியைக்கண்டு கலங்க வேண்டாம்
Posted by திபர்சன் on 12:45 AM //
தோல்வியைக்கண்டு கலங்கும்
குணம் வேண்டாம்
வெற்றியை மதிப்பிடும்
சுய அறிவு வேண்டும்
வாழ்க்கை என்னும்
கடலைக் கடக்க
கருணை வேண்டாம்
தன்னம்பிக்கை என்னும்
துடுப்பிருந்தால் போதும்.
Tags:
கவிதை
Newer Post
Older Post